Quantcast
Channel: பா.மணிகண்டன் சிவம்
Browsing all 179 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஆன்மா ஓர் கண்ணோட்டம்

#ஆன்மா_என்றால்_என்ன? #அதன்_வேலைதான்_என்ன? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* முதலில் ஆன்மா என்னவென்று நாம் அறிந்தால் தான் அதன்வேலையை நாம் உணர முடியும். பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விஷ்ணு சகஸ்ரநாமம் பயன்

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால் #ஏற்படும்_நன்மைகள் !!!!!!! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார்....

View Article


சாபங்கள் மொத்த‍ம் 13 வகை

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..??!! 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8)...

View Article

பஞ்சபாத்ரம் என்று சொல்லுகிறீர்களே அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது ?

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை சொல்லுகிறேன் கேள் முதலில் ஆராதனத்திற்க்கு பயண்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பர் பெரியோர் அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை...

View Article

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆர்த்ரா = திருவாதிரை ஆஸ்லேஷா = ஆயில்யம் அனுராதா = அனுஷம் ஜேஷ்டா = கேட்டை...

View Article


குளிகை என்றால் என்ன..?

*இராகு_குளிகை_ எமகண்டம் முதலிய காலங்கள் என நாட்குறிப்பேடு காட்டுவது அனைவரும் அறிந்ததே..* *குளிகை என்றால் என்ன..?* *தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?* *இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று...

View Article

கனகதாரா ஸ்தோத்ரம்

அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா   மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:   முக்தாமுஹுர்விதததி வதநே முராரே: பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி மாலா...

View Article

பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?

வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப்...

View Article


குலதெய்வ அனுமதியே முக்கியம்

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்...

View Article


குலதெய்வங்கள் என்றால் என்ன ? அவர்களின் பெருமை என்ன?

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால்...

View Article

ஆகமகோயில் என்றால் என்ன?

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. அவை: 1. காமிகம் – திருவடிகள் 2. யோகஜம் – கணைக்கால்கள் 3. சிந்தியம் – கால்விரல்கள் 4. காரணம் – கெண்டைக்கால்கள் 5. அஜிதம் அல்லது அசிதம் – முழந்தாள் 6. தீப்தம் – தொடைகள்...

View Article

விபூதி உருவான கதை

ஓம் நமச்சிவாய.! #விபூதி_உருவான_கதை ..! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சந்திராஷ்டமம் என்றால் என்ன என்ன பண்ணும் சந்திராஷ்டமம் நாளில் சங்கடம்...

*சந்திராஷ்டமம் என்றால் என்ன பண்ணும்சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?* ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த...

View Article


பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம்

பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம் திருவிடைமருதூர்………. பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம் ……… ஒருவரது ஜாதகத்தில் குரு சனியைப் பார்த்தாலும், சனி குருவைப் பார்த்தாலும் இருவரும் சேர்ந்து, ஜாதகத்தில் எந்த இடத்தில்...

View Article

மகா சிவராத்திரி தோன்றிய தலம்.

மஹா சிவராத்திரி   மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலை தனில்...

View Article


அபிஷேக பொருட்கலின் பலன்கள்

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். 2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும். 3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும். 4) தயிர்...

View Article

காரடையான்_நோன்பு

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அக்ஷய திரிதியை என்றால் என்ன?

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி...

View Article

திருஷ்டி பொருளை தெரியாமல் மிதித்துவிட்டால் என்ன செய்வது

நாம் தெரியாமல் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதையாவது மிதித்து விட்டால் கூட நமக்கு பிரச்சனைகள் வரும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம். திருஷ்டிக்காக சில விஷயங்களை வீடுகளில் மற்றும் கடைகளில்...

View Article

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன? மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் பெருமைகள் : 1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி...

View Article
Browsing all 179 articles
Browse latest View live